மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள்
1936 : கிறித்தவமும் தமிழும்
1940 : பௌத்தமும் தமிழும்
1943 : காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு)
1944 : இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு)
1948 : இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்
1950 : மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு
மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
1952 : பௌத்தக் கதைகள்
1954 : சமணமும் தமிழும்
1955 : மகேந்திர வர்மன்
: மயிலை நேமிநாதர் பதிகம்
1956 : கௌதம புத்தர்
: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
1957 : வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்
1958 : அஞ்சிறைத் தும்பி
: மூன்றாம் நந்தி வர்மன்
1959 : மறைந்துபோன தமிழ் நூல்கள்
சாசனச் செய்யுள் மஞ்சரி
1960 : புத்தர் ஜாதகக் கதைகள்
1961 : மனோன்மணீயம்
1962 : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்
1965 : உணவு நூல்
1966 : துளு நாட்டு வரலாறு
: சமயங்கள் வளர்த்த தமிழ்
1967 : நுண்கலைகள்
1970 : சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
1974 : பழங்காலத் தமிழர் வாணிகம்
: கொங்குநாட்டு வரலாறு
1976 : களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
1977 : இசைவாணர் கதைகள்
1981 : சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்
1983 : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல்
இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு
: பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி \(சிறு வெளியீடு - ஆண்டு இல்லை\)